263
கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் இயங்கும் சில ரசாயன ஆலைகள் ஏரிகளில் கழிவு நீரை கொட்டுவதால் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 400க்கும் மேற்...

554
செங்கல்பட்டு அடுத்துள்ள பெருந்தண்டலத்தில் மரக்கிளையில் தொங்கவிடப்பட்டிருந்த கட்டைப்பையில் இருந்து பச்சிளம் ஆண் குழந்தையை கிராம மக்கள் மீட்டனர். குழந்தை அழுகுரல் கேட்டு ஏரிக்கரையில் ஆடுமாடு மேய்த்த...

329
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரியில் உள்ளூர் மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. கட்லா,ரோகு, மிர்கால் உள்ளிட்ட சுமார் 4 லட்சத்து 38 ஆயிரம் மீன் குஞ்ச...

181
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டதால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ள...

236
திருப்பூர் மாவட்டம் பல்லடம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கசமுத்திரம் கிராமத்தில் எலந்தகுட்டை ஏரியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது....

313
இமயமலைப் பகுதியில் உள்ள 2,431 பனிப்பாறை ஏரிகளில் 89 சதவீத ஏரிகள் கடந்த 38 ஆண்டுகளில் இரு மடங்கு அளவுக்கு பெரிதாகியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக, பனிப்பாறை ஏரிகளின் பரப்ப...

251
லே லடாக்கில் உள்ள பேன்காங் ஸோ உறைபனி ஏரியில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட மாரத்தானில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் 21 கிலோ மீட்டர் ஓடி பந்தய தூரத்தை கடந்துள்ளார். 7 நாடுகளைச் சேர்ந்த 120 பேர் கலந்...



BIG STORY